கருணை அடிப்படையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் மகனுக்கு தென்காசிமாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பணி நியமன ஆணை வழங்கினார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி...
Month: November 2020
தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் குளிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலவர் டாக்டர் கீ.சு.சமீரன் எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலக...
தென்காசி அருகே பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ. 4,000ம் லஞ்சம் பெற்ற கொடிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் ....
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களால் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலையில் பொது...
செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு - வைகோ கண்டனம்.அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு...
தேனி நகரில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பங்களா மேட்டில், கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு தமிழகஅரசு பணி பாதுகாப்பு வழங்கிடக் கோரி பிரேம் குமார் தலைமையில்...
நாளை 2020-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்....! இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நவம்பர் 30 திங்கட்கிழமை அன்று நிகழ உள்ளது. 2020-ஆம் ஆண்டின்...