நெல்லையில் கன மழை தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு
நெல்லை. நெல்லை மாவட்டத்திற்கு கன மழை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு. நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பாபநாசம் மணிமுத்தாறு அணைகள் நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் சுமார் 40000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது . தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சார்ந்த நந்தகுமார் தலைமையில் 50 பேர் அடங்கிய 2 இரண்டு குழுக்கள் நெல்லை விரைந்துள்ளது.
More Stories
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை!
நாகை மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை