தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை ஆய்வு அளவினை ஆய்ந்து, பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம்...
Day: June 16, 2021
மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தல் பேரில் இசிசி கருவிகளை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் வழங்கினார் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் வேகமாக பரவி வரும்...
பொறுப்பேற்க்கும் முன் ஆட்சியர் மாற்றம் தென்காசி புதிய மாவட்ட ஆட்சியராக S.கோபால சுந்தரராஜ் IAS..நியமனம் செய்து தமிழக தலைமை செயலளர் அறிவிப்பு. கடந்த சில நாட்களுக்கு முன்பு...
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவரே! உங்களுக்கு கைநிறைய சம்பளம், ஏசி அறையில் சொகுசு வாழ்க்கை. அதிக சம்பளம் தரும் நிறுவனங்கள் கிடைத்தால், தாவி தாவி செல்வது,...
தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சான்றிதழ். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ்களையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான...
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் எழுத்தாளர் பாபு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகிலுள்ள கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு...
நெல்லை அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை காப்பகத்தில் சேர்த்த முகநூல் நண்பர்கள் குழு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்த விஜயாபதி அருகே ஆவுடையாள்புரம் என்ற கிராமம் உள்ளது....