பப்புவா நியூ கினியாவின் கவர்னர் ஜென்ரலைப் பிரதமர் சந்தித்தார்
போர்ட் மோர்ஸ்பியில் உள்ள அரசு இல்லத்தில் இந்தியா-பசிஃபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கிடையே 2023, மே 22 அன்று பப்புவா நியூ கினியாவின் கவர்னர் ஜென்ரல் சர் பாப் டாடேயைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார் .
இந்த நாட்டிற்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமரை கவர்னர் ஜென்ரல் அன்புடன் வரவேற்றார். இருதரப்பு உறவுகள் மற்றும், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட கருத்துக்களை இருதலைவர்களும் பரிமாறிக்கொண்டனர். இவற்றை மேலும் வலுப்படுத்த இவர்கள் ஒப்புக்கொண்டனர்.
More Stories
ஜப்பானில் முதல்வர்
அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தை கோவாவில் நடைபெற உள்ளது
பிரதமரின் தேசிய பாலபுரஸ்கார் விருது 2023-க்கான விண்ணப்பம்