திமுக தலைவர் ஆணைக்கிணங்க வருகிற 22-ஆம் தேதி திங்கள்கிழமைகாலை 9 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி...
செ.பிரமநாயகம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிசுவாமிதிருக்கோயிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார்குடி முகமதியர் தெருவில் ஆஸாசத என்பவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டு வீட்டிலிருந்த மின்சாதனப் பொருள்கள் ஏசி பிரிட்ஜ்...
மக்கள்நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தை தலை நிமிரச் செய்ய 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன். ஐந்து...
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் சாதி மதங்களை கடந்து சமதர்ம சமுதாயம் அமைவதுடன் கொரோனா இல்லாத ஆண்டாக இந்த புத்தாண்டு...
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சியில் 566 பயனாளிகளுக்கு ரூ.2.9 கோடி மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் நாட்டுக்கோழி குஞ்சுகளை மாண்புமிகு ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்...