நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக,...
அதிர்ச்சி
மதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு வைகோ கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின்...
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு கனவில் பாம்பு தொல்லை வந்துள்ளது இதையடுத்து ஈரோட்டில் சாமியார் ஒருவர் இருப்பதாவும் அவரிடம் பாம்பு பரிகாரம்...
வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் பார்சலில் இருந்த போதைப்பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் சைக்கோட்ரோபிக் போதைப்பொருள் மற்றும் மூன்று கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய 4180 மாத்திரைகள்...
ஓடும் ரயிலில் பெண்ணின் தாலி சங்கிலி பறிப்பு திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனது மூன்று குழந்தைகளுடன் உறவினரின் திருமணத்திற்காக கும்மிடிப்பூண்டி செல்ல முற்பட்டுள்ளார். இதற்காக...
மாணவன் தனுஷின் தற்கொலை வேதனையளிக்கிறது நீட் தேர்வு நிரந்தரத் தீர்வு வேண்டும்-ரா.சரத்குமார் வலியுறுத்தல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் சேலம்...
ரபியா ஷைபியின் கொடூரகொலைக்கு நீதி வேண்டும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் டெல்லி, சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ரபியா...