அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யப்போவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அரியானா: கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
கொரோனா
நிவாரணம் வழங்க வேண்டும் என சுவாமி அலங்கார தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை , தென்காசி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த சுவாமி...
ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2 -வது அலை மோசமாக பரவி வருகிறது. சிலமாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக...
கொரோனா தொற்று பரவும் நேரத்தில் நீட் தேர்வை நடத்துவது சரியா என மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-...
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி பாதிப்பு...
கடலூரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு புதைக்கப்பட்ட உடல் இரவு மீண்டும் தோண்டி எடுப்பு. கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(59) இவர்...
அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது என பல்வேறு தரப்பினர் வைத்துள்ள...