நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் அரசியலில் அடுத்து என்ன என்பதே அனைவரின் சிந்தனையாக இருக்கிறது இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்...
செய்தியாளர்
தென்காசியில் டிசம்பர் 23 ல் தொடங்கி ஜனவரி 1 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் ஆலோசனை கூட்டம் தென்காசி எம்கேவிகே பள்ளியில் வைத்து நடைபெற்றது....
செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது என மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
ராதாபுரம் தொகுதியில் காணொலி மூலம் கலங்கரை விளக்க திறப்பு விழா!திமுக எம்.பி ஞானதிரவியம்− அதிமுக எம்எல்ஏ இன்பதுரை டக் ஆப் வார்! ராதாபுரம் தொகுதி கூத்தங்குழி கிராமத்தில்...
நெல்லையில் மக்கள் கனவுப் பயணம் சிறப்பிதழ் வெளியீடு நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் மாத மிருமுறை வெளியாகும் மக்கள் கனவுப் பயணம் சிறப்பிதழ் அறிமுக...
மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விகடன், தினமணி மற்றும் ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் சுதாங்கன் . இவரது மறைவுக்கு...
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்த புளியங்குடி பா.மகேஷ்வரன் (வயது51) உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு தென்காசி...