கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் தீக்குளிக்கப்போவதாக பெண் மிரட்டல் விடுத்ததால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் 30 பேருக்கு மட்டுமே...
திருநெல்வேலி
நிவாரணம் வழங்க வேண்டும் என சுவாமி அலங்கார தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை , தென்காசி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த சுவாமி...
கொரோனா காரணமாக பாபநாசத்தில் இரண்டாவது ஆண்டாக சித்திரைத் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும்...
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் தான் வெயிலின் கொடுமை மக்களை தாக்க...
நெல்லை வண்ணார்பேட்டை ஆர்.எம்.கே.வி இன்று ஒரு நாள் மட்டும் மூடபட்டுள்ளது. தமிழகத்தில் வெகுவாக பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றால் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்...
அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
தமிழக தேர்தலையொட்டி சென்னைக்கு இன்றும் நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சட்டமன்ற தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு இன்றும் (06.04.2021) நாளையும் (07.04.2021) இதுவரை தினசரி...