வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை சிவகிரி: வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிவகிரி அருகே தேவிபட்டினம் மணல்மேட்டு...
தென்காசி
பொங்கல் பரிசு விநியோகம் நாளையும் நடைபெறும் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக கட்டுமான நலவாரியம் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு...
சுயஉதவி குழுக்களுக்கு முதல்வர் வாழ்த்து மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வாழ்த்து மடல்களை வழங்கினார்கள் தென்காசிமாவட்டம், ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில...
கடையம் பகுதியில் மழையால் வீடு இடிந்த விழுந்தது. கடையம் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் வீடு இடிந்த விழுந்தது. தென்காசி மாவட்டம் கடையம் சொரிமுத்து...
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடனா : உச்சநீர்மட்டம் : 85 அடி நீர் இருப்பு : 83 அடி நீர் வரத்து : 1768 கன...
தென்காசி மாவட்ட மெட்ரிக், மெட்ரிக்மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் சங்கத்தினை தொடங்கி வைத்தார்....
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது . தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமத்துவ...