காவலர்கள் விழிப்புணர்வு அணிவகுப்பு புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சுவாமி நாதன் தலைமையில் காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் புளியங்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட 2 காவல்...
நெருக்கடி
பாத யாத்திரைசெல்லும் பக்தர்கள் கவனத்திற்கு. பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் வலது பக்கமாக சாலையின் ஓரமாக செல்லவும். பக்தர்கள் அணிந்திருக்கும் ஆடையில் முன் மற்றும் பின்புறம்...
நாமக்கல் பண்ணைகளில் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது நாமக்கல்: பறவைக்காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் பண்ணைகளில் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து கேரள மாநிலத்துக்கு...
எல்லோரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தப்பட்டது கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்றநோக்கில்தான் 144 தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டது நாம் இப்படி...
தென்காசி மாவட்டம்:அம்பாசமுத்திரம் அருகே ஆம்பூரில் ஒரேகுடும்பத்தை சந்தனம் (52) லட்சுமி(47) ஆரோக்கியம்(25) சேர்ந்த மூவர்விசம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர் அதில்...
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் வி.பி.கலைராஜன் இவர் அமமுக கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து...
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள ராமசந்திரபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் உமையருபாகம் (53). சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சப் இன்ஸ்பெக்டராக...