திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாஅக்.28ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவ.1ஆம் தேதி வரை தினந்தோறும்...
முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உ.முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57வது குரு பூஜை விழாவை முன்னிட்டு தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்க்கு சென்ற தேமுதிக பொருளாளர்...
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, அக்.,...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு...
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்...
நெல்லை மாவட்ட நிர்வாகமும் ,அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து குற்றாலத்தில் மெயின் அருவியில் இருந்து தண்ணீர் செல்லும் ஆற்றுப்பகுதியை முற்றிலும் சீரமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில்...
நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள தேசியஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,கழக தலைவர் கேப்டன்விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர்...