31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த...
முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார...
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவ, மாணவிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தங்கள் மருத்துவப் படிப்பை இந்தியாவில் தொடர உதவிடுமாறு கோரிக்கை மனு அளித்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (17.5.2022) சென்னை , கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவமனைகளின்...
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க கேப்டன் கோரிக்கை பஞ்சு...
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்....
இத்தாலியின் வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார் என்ற...