திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. மதுராந்தகம் அருகே அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் திமுகவை சேர்ந்தவரால் அடித்து கொல்லப்பட்டார். திமுக...
முக்கிய சேதி
முதல்வருக்கு கேப்டன் கடிதம் TNPL நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற கடந்த 1 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு...
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15...
கொழும்பிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது, இரண்டு பேரின் பைகளில் ரப்பர் போன்ற பசைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. சென்னை...
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தமிழகம் முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தற்கொலைகள் தொடர்ந்தாலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுக்கத் தமிழக அரசு தவறுகின்றன. பணம் கொடுத்ததால் ஆன்லைன் சூதாட்ட...
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் ரூ. 11.33 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி மாவட்ட...
தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். இதில் இருந்து இருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என முதல்வர்...