தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் மே தினத்தை இன்று (01.05.2019) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் தேசிய முற்போக்கு...
முக்கிய சேதி
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே காரும் -லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை-மகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண விருந்திற்கு...
இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கேப்டன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு பின் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் சகல எல்லோரும் தமது...
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் சூலூர்,அரவக்குறிச்சி,திருபரங்குன்றம்.ஓட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு முழு...
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், நீதிமன்ற உத்தரவுப்படி தீ வைத்து அழிக்கப்பட்டது. தமிழக - கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட...
நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...