நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவியை பரிசுகள் வழங்கி ஊக்குவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS...
வாழ்த்து
மொபைல் திருடர்களை விரட்டிப் பிடித்த உதவி ஆய்வாளர்.. நிஜ வாழ்க்கையின் ஹீரோ என காவல் ஆணையர் மகேஷ்குமார் பாராட்டு சென்னையில், திருடப்பட்ட இருசக்கரவாகனத்தில் செல்லும் மொபைல் திருடர்களை...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேரில் சந்தித்து...
திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திரு. விஷ்ணு இ.ஆ.ப பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை அவர்கள் சந்தித்து வாழ்த்து...
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று(13.11.2020) முகாம் அலுவலகத்தில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுள்ள டாக்டர் எஸ்.சமீரன்,இ.ஆ.ப., சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்-சரத்குமார் ”பாதுகாப்பான தீபாவளி, ஆரோக்கியமான பெருவாழ்வு” என்ற அடிப்படையில் புத்தாடைகள் அணிந்து, இனிப்பு பலகாரங்கள் சுவைத்து, குழந்தைகள், உற்றார் உறவினர்களுடன் பெரியவர்களும் சிறியவர்களாக மாறி...
"அந்த அணியா..? இந்த அணியா..? என்பதற்கு இடம் கொடாமல் ஊழலை ஒழித்து, தமிழகத்தை வளர்ச்சிமிகு மாநிலமாக மாற்றுவதில் முதல் அணியின் கேப்டன் நம்மவர்" "மக்கள் (நீதி மய்யம்)...