திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு கனவில் பாம்பு தொல்லை வந்துள்ளது இதையடுத்து ஈரோட்டில் சாமியார் ஒருவர் இருப்பதாவும் அவரிடம் பாம்பு பரிகாரம்...
விபத்து
நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள்...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் நடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 45). சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவர் தினமும் காலை 100 நாள் வேலைத்திட்டத்தில்...
பீகாரில் உள்ள கங்கை நதிக்குள் ஜீப் ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளானது. பீகார் தலைநகர் பாட்னாவின் பீப்பாபுலில் உள்ள கங்கை நதியில் இன்று விபத்து ஒன்று நடந்துள்ளது. நதியின்...
வேலூர் அருகே பட்டாசு கடை விபத்தில் தனது தந்தை மற்றும் 2 மகன்கள் பலியானதால் பெண் ஒருவர் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். வேலூர்...
விருதுநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அருகே சதானந்தபுரத்தில் சிவகாசியை சேர்ந்தவருக்கு சொந்தமாக நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. இங்கு...
ஆப்ரிக்க நாட்டில் படகு கடலில் கவிழ்ந்ததால் 42 அகதிகள் நீரில் மூழ்கி பலியாகினர். உள்நாட்டு போர் மற்றும் வறுமையின் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய...