தென்காசி மாவட்டத்தில் 5 இடங்களில் வரும் 28 -10- 2020 புதன்கிழமை அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் காணொலி காட்சி...
விவசாயம்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்வதுடன் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு...
தென்காசி மாவட்டத்தில் மானியத்தில் நுண்ணீர் பாசன துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்...
தென்காசி ஆர்.டி.ஓ.,உறுதிமொழி கடிதத்தை ஏற்றுக் கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள்தங்களது போராட்டத்தை கைவிட்டனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில்...
குற்றாலம் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன்,...
தென்காசியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை...
சிவகிரி, ராயகிரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 188 பேர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில்...