குற்றாலம் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம்...
விவசாயம்
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை முடிவு செய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம்...
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (06-10-2020) கடனா : உச்சநீர்மட்டம் : 85 அடி நீர் இருப்பு : 77.20 அடி நீர் வரத்து : 12...
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (06-10-2020) பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 92.05 அடி நீர் வரத்து : 444.54...
உரக்கடைகளில் உரங்கள் வாங்கும் விவசாயிகள் பெயரிலேயே பில் போட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 91 பேர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய...
தென்காசி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட தோட்டக்கலைத்துணை இயக்குநர் சு.ஜெயபாரதிமாலதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து...