தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மத்திய அரசுக்கு...
விவசாயிகள்
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3 வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில்...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்,கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில்...
புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது மற்றும் சேதம் ஏற்பட்டால் அதில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் (பொ)...
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாவூர்சத்திரத்தில் சிஐடியு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஆரிய முல்லை தலைமை...
விவசாயிகளை பாதுகாக்க வழி தேடாமல் வேல் யாத்திரையை நடத்திக்கொண்டிருக்கும் பாரதிய ஜனதா அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்யும் வரை காங்கிரஸ் போராட்டத்தை தொடரும் என...
தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக அமைச்சர் ராஜலெட்சுமி தண்ணீர்திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு...