தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா, திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னை சேர்ந்தமரம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும்...
விவசாயிகள்
தென்காசி மாவட்டத்தில் 28ம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் நவ.6ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
அலங்காநல்லூர் பகுதியில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் புகார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயத்தில்...
வாசுதேவநல்லூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்....
வாசுதேவநல்லூர் அருகே கிணற்றிற்குள் டிராக்டர் விழுந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தும்பைமேடு முருகன்கோவில் தெருவில் வசித்தவர் ராமர் மகன் ராமபாண்டி...
விழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாவது வேதனையளிக்கிறது – மாற்று வழித்தடத்தை கண்டறிந்து விரைந்து நெல் கொள்முதல் செய்திட அகில இந்திய சமத்துவ மக்கள்...