ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் இறுதியில் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி கிடைக்கும் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது....
corono virus
நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் இல்லை. நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்...
கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் தீக்குளிக்கப்போவதாக பெண் மிரட்டல் விடுத்ததால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் 30 பேருக்கு மட்டுமே...
அதிகரிக்கும் கொரோனா ஊடகவியலாளர்களுக்கு கொரோனா நோய்த் தடுப்பூசி போடுவதில் சிக்கல் : பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்...
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கரோனா தொற்று சென்னையில் 2,558 பேர் பாதிப்பு – 8 பேர் உயிரிழப்பு
அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யப்போவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அரியானா: கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
நிவாரணம் வழங்க வேண்டும் என சுவாமி அலங்கார தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை , தென்காசி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த சுவாமி...