பொங்கல் விழா நேரத்தில் சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல் என டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக...
corono virus
செவிலியர்கள் உண்ணா விரதம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்.ஆர்.பி செவிலியர்கள் சென்னை, ஈரோடு, மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய 5 மண்டலங்களில் 11/01/21அன்று உண்ணாவிரதம்.
நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் -மத்திய அரசு அறிவிப்பு சுகாதார பணியாளர், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் 3...
காவலர்கள் விழிப்புணர்வு அணிவகுப்பு புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சுவாமி நாதன் தலைமையில் காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் புளியங்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட 2 காவல்...
கொரோனாஉலக அளவில் 1,905,088 பேர் பலியாகியுள்ளனர் டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,905,088...
கொரானாவும் தடுப்பூசியும் ! ஜனவரி 14 முதல் இந்தியாவில் கொரானா தடுப்பூசி பயன்பாட்டிற்க்கு வருவதாக தகவல் அறிந்தேன். அதற்க்கா இந்திய அரசும் முழு அனுமதி வழங்கியிருப்பதாகவும் தகவல்...
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் தாக்கல்...