மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், நேற்று சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சித்திரை திருவிழா மதுரையின் மகுட பெருவிழாவாக போற்றப்படுகிறது. அப்பெருவிழா...
ஆன்மிகம்
சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாக வெளியிட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி...
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி...
சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெங்கேடசப் பெருமாள் வேடமிட்டதற்கு பக்தர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா...
சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சுரண்டை நாடார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா கடந்த வாரம்...
அம்பையில் உள்ள கோவிலில் நடந்த பிரமோற்சவ விழாவில் அந்த தொகுதியின் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் கலந்து கொண்டு, அருகருகே அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர். அம்பாசமுத்திரத்தில் உள்ள...
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலம் சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோயில் பங்குனி உற்சவ விழாகால்நாட்டுதல் விழா நடந்தது சிவசைலம் சிவசை லபதி- பரமகல்யாணி அம்பாள் கோயிலின்பங்குனி உற்சவ...