தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சியில் 566 பயனாளிகளுக்கு ரூ.2.9 கோடி மதிப்பில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் நாட்டுக்கோழி குஞ்சுகளை ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்...
tenkasi collector
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்டத்தில் 41 மினி கிளினிக்குகள் அமையவுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ;தெரிவித்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்...
; தென்காசி மாவட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.27.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் இராஜலட்சுமி வழங்கினா தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 33 பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் ரூ.27.62...
வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மையினை பயிர்களை தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டார பகுதிகளுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்...
தென்காசி மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்புக்கான புதிய வலைதளத்தை வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
தென்காசி மாவட்டத்தில் வரும் 17ம் தேதி)மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. டிசம்பர் மாதத்திற்கான...
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் 9 மாதங்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். கோவிட் 19...