May 29, 2023

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

Uncategorized

மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா தள்ளி வைத்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்க வேண்டுமென  உறுப்பினர்களின்...

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவேங்கட பெருமாள்  கோவிலில்  117 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த நிலம் புதர்மண்டி பராமரிப்பின்றி இருந்து...

1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மேற்பார்வையில் நடைபெற்று...

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (59).இவர் கறிக்கடை நடத்தி வருகிறார்.கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி குமாரமங்கலத்தை சேர்ந்த...

மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளன.மேலும் படகுகள் சேதம் அடைந்துள்ளன.சாலைகள் உடைந்தும், கடல் அலையால்  மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்...

1 min read

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி...

1 min read

கற்பூரவல்லி இலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.கற்பூரவல்லி, ஓமவல்லி என்று அழைக்கப்படும் இந்த செடி பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுகிறது.இது ஒரு மூலிகைத் தாவரமாகும்.இதன் மகத்துவம்...

error: Content is protected !!
Open chat