செங்கோட்டை சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரஅவைத்தலைவா் காளி தலைமைதாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வழக்கறிஞர்...
செங்கோட்டை
செங்கோட்டை நித்யாகல்யாணி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து தமிழ்நாடு இந்து...
செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வைத்தது திருநெல்வேலி மண்டலம் அரசு போக்குவரத்து சிஐடியூ சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் |00 சதம்...
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர, பேரூர் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரியபிள்ளைவலசை ஊராட்சி மதிமுக செயலாளர் விஸ்வநாதபுரம் இ.அய்யப்பன்...
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா புதூர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் உடனடியாக அந்த ஆக்கிரமிப்பை...
செங்கோட்டை தாலுாகா அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்பேரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் செங்கோட்டை தாலுகா...
செங்கோட்டையில் சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கோட்டை இரயில்...