முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்! சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை...
வெள்ளப்பெருக்கு
காட்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு காட்பாடி சட்டமன்ற தொகுதி மேல்பாடி தரைப்பாலம் பொன்னை அனைக்கட்டு ஆற்றுபாலம் பொன்னை தரைப்பாலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு...
வெள்ள நிவாரண உதவிகளை உடனே வழங்கிடுக! - எடப்பாடி பழனிசாமி தமிழ் நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கன மழை...
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். - ஓபிஎஸ். வட கிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடலூர்...
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெரு நகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம். 1.மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்: i)பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள்...
வெள்ளத்தில் இருந்து மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளருக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அவர்கள் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லன்கோடு அருகே கௌசல்யா என்ற மூதாட்டியின் வீடு வெள்ளத்தால்...
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு...