கேரளாவில் பெருவெள்ளம் திமுக சார்பில் 1 கோடி நிவாரண நிதி கேரளாவில் பெருவெள்ளம்! கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் ரூபாய் 1...
வெள்ளப்பெருக்கு
கடவுளின் தேசத்தில் பயங்கரம் கேரள மாநிலம் கோட்டயம், முண்டகயம் பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட வீடு
கேரளாவில் மழை காரணமாக ரயில்வே பிரிவில் நிலச்சரிவு கேரள மாநிலத்தில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை - புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...
வெள்ள பெருக்கு நிவாரண முகாம்களில் விஜய வசந்த் எம்பி ஆய்வு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும்...
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து...
குற்றாலம் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன்,...